சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகள் மீட்பு
உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட 3 சாமி சிலைகள் சென்னையில் மீட்கப்பட்டன.
13 Dec 2022 12:03 AM GMTசென்னையில் பதுக்கிய 15 பழங்கால சிலைகள் மீட்பு
சென்னையில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 15 பழங்கால சிலைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
21 Nov 2022 11:55 PM GMTஆரோவில்லில் சோழர் கால 3 சிலைகள் மீட்பு: ஜெர்மனி தம்பதியிடம் விசாரணை
ஆரோவில்லில் பதுக்கி வைத்திருந்த சோழர் கால 3 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜெர்மனி தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Nov 2022 11:50 PM GMTசென்னை அண்ணாநகரில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 300 ஆண்டு பழமையான சாமி சிலைகள் மீட்பு
சென்னை அண்ணா நகரில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 300 ஆண்டு பழமையான 2 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. பிடிபட்டவரிடம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Aug 2022 12:09 AM GMTசென்னை அண்ணாநகரில் 300 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு...!
300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரு சிலைகளை சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
30 Aug 2022 12:19 PM GMTகும்பகோணத்தில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாமி சிலைகள் மீட்பு
கும்பகோணத்தில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாமி சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு.
10 Aug 2022 9:44 PM GMTவெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கல்: 300 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகள் மீட்பு
வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான 9 சாமி சிலைகள் மீட்கப்பட்டன.
3 Aug 2022 11:19 PM GMTமயிலாடுதுறை அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்பு
மயிலாடுதுறை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள புராதன சிலைகளை போலீசார் மீட்டனர். இந்த சிலைகளை பதுக்கி வைத்து விற்க முயன்ற ஆசாமி கைது செய்யப்பட்டார்.
26 May 2022 6:55 PM GMT